«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعْ أَحَدًا، يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى، فَلْيُقَاتِلْهُ، فَإِنْ مَعَهُ الْقَرِينَ»
وَقَالَ الْمُنْكَدِرِيُّ، فَإِنَّ مَعَهُ الْعُزَّى
955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஹஸன் பின் தாவூதின் அறிவிப்பில் அவருடன் உஸ்ஸா (என்ற கற்பனை ஷைத்தான்) உள்ளது என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.