🔗

இப்னுமாஜா: 990

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنِّي لَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي الصَّلَاةِ»


990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் தொழுகை நடத்தும்போது) குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால்) தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)