🔗

பைஹகீ-குப்ரா: 14333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَوَاهُ أَبُو دَاوُدَ فِي السُّنَنِ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى، عَنْ أَبِي الْأَصْبَغِ، وَزَادَ فِيهِ: فَدَخَلَ بِهَا الرَّجُلُ ثُمَّ قَالَ: وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يُعْطِهَا شَيْئًا


14333. அபூதாவூதின் அறிவிப்பில் இதற்கு முன் உள்ள ஹதீஸ், அபுல்அஸ்பகிடமிருந்து முஹம்மது பின் யஹ்யா அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் “திருமணத்திற்கு பின் மஹர் நிர்ணயிக்காமலே இல்லறத்தில் ஈடுப்பட்டார். அதற்கு பின்பும் மஹர் தரவில்லை” என்று கூடுதலான செய்தி இடம்பெற்றுள்ளது.