إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً لِفِرَاشِ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ أَوْ تُرَاجِعَ
شَكَّ أَبُو دَاوُدَ
14709. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், காலை விடியும் வரை அல்லது (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூதாவூத் தயாலிஸீ அவர்கள் காலை விடியும் வரை அல்லது (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை என்று சந்தேகமாக அறிவிக்கிறார்.