وَذَكَرَ رَبِيعَةُ أَنَّ تَفْسِيرَ حَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللهِ عَلَيْهِ “. أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ
184. அப்துல்அஸீஸ் பின் முஹம்மது அத்தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை என்ற நபிமொழியின் கருத்து என்னவென்றால், தொழுகைக்காக உளூச் செய்பவர், பெருந் தொடக்கை நீக்க குளிப்பவர் தொழுகைக்காக உளூச் செய்கிறேன் என்றோ அல்லது பெருந் தொடக்கை நீக்க குளிக்கிறேன் என்றோ நிய்யத் செய்யாமல் உளூச் செய்தால் அவருக்கு உளூ இல்லை, குளிப்பு இல்லை என்பதாகும் என்று ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.