🔗

பைஹகீ-குப்ரா: 18864

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

مَنْ بَنَى فِي بِلَادِ الْأَعَاجِمِ فَصَنَعَ نَوْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ


18864. யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா (ரஹ்)