مَنْ تَوَضَّأَ وَذَكَرَ اسْمَ اللهِ تَطَهَّرَ جَسَدُهُ كُلُّهُ، وَمَنْ تَوَضَّأَ وَلَمْ يَذْكُرِ اسْمَ اللهِ لَمْ يَتَطَهَّرْ إِلَّا مَوْضِعُ الْوُضُوءِ
200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்தால் அவரின் உடல் முழுவதும் தூய்மையாகும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தால் அவரின் உளூவின் அவயங்கள் தவிர மற்றவை தூய்மையாகாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)