إِنَّ اللهَ يُبْغِضُ كُلَّ جَعْظَرِيٍّ جَوَّاظٍ صَخَّابٍ فِي الْأَسْوَاقِ , جِيفَةٍ بِاللَّيْلِ , حِمَارٍ بِالنَّهَارِ , عَالِمٍ بِالدُّنْيَا , جَاهِلٍ بِالْآخِرَةِ
20804. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரக்கமற்ற; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்த; கடைவீதிகளில் அதிகம் கத்துகின்ற; இரவில் பிணத்தைப் போன்றும்; பகலில் கழுதையைப் போன்றும் இருக்கின்ற; உலக விசயங்களை அறிந்து, மறுமை விசயங்களை அறியாத ஒவ்வொருவரையும் அல்லாஹ் வெறுக்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)