🔗

பைஹகீ-குப்ரா: 2556

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ قَالَ: ” سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ” ثَلَاثًا، وَإِذَا سَجَدَ قَالَ: ” سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ ” ثَلَاثًا


2556. ஹதீஸ் எண்-2555 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃவு செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அளீமி வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும், ஸஜ்தா செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும் கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது…