سَأَلْتُ نَافِعًا عَنِ الرَّجُلِ يُصَلِّي وَهُوَ مُشَبِّكٌ يَدَهُ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ ” تِلْكَ صَلَاةُ الْمَغْضُوبِ عَلَيْهِمْ
பாடம்:
தொழுகையில் கைகளைக் கோர்ப்பது வெறுப்புக்குரிய செயல்.
3573. இஸ்மாயீல் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் தனது கைகளைக் கோர்த்தபடி தொழுவதைக் குறித்து நான் நாஃபிஃ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (அல்லாஹ்வின்) கோபத்திற்கு ஆளான (யூத, கிருத்து)வர்களின் தொழுகையாகும்’ என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்” எனப் பதிலளித்தார்கள்.