🔗

பைஹகீ-குப்ரா: 4225

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ ” قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَلَا رَكْعَتَيِ الْفَجْرِ؟ قَالَ: ” وَلَا رَكْعَتَيِ الْفَجْرِ


4225. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஃபஜ்ர் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைக் கூடத் தொழக்கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள்,”(ஆம்). ஃபஜ்ர் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைக் கூடத்தொழக்கூடாது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)