كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي شَهْرِ رَمَضَانَ فِي غَيْرِ جَمَاعَةٍ بِعِشْرِينَ رَكْعَةٍ، وَالْوِتْرِ
4286. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமளானில் தனியாக 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)