لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ: الْغَائِطَ وَالْبَوْلَ
பாடம்:
மல, ஜல இயற்கை உபாதை போன்ற ஏதாவது நிர்பந்தம் இருக்கும்போது அதிலிருந்து தூய்மையாகும் வரை ஜமாஅத் தொழுகையை விடுவதற்குள்ள அனுமதி.
5026. “உங்களில் எவரும் உணவு தயாராக இருக்கும் போதும், மலஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழவேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை இப்னு அபூமர்யம் அவர்கள், மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.