🔗

பைஹகீ-குப்ரா: 5027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ


5027. “உங்களில் எவரும் உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழவேண்டாம்” ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)