🔗

பைஹகீ-குப்ரா: 5031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَا يُصَلِّي أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ شَيْئًا مِنَ الْخَبَثِ


5031. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் (மலம், ஜலம் கழிப்பது போன்ற) இயற்கை தேவை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)