لَا يُصَلِّي أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ شَيْئًا مِنَ الْخَبَثِ
5031. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் (மலம், ஜலம் கழிப்பது போன்ற) இயற்கை தேவை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)