أَنَّ عَائِشَةَ أَمَّتْ نِسْوَةً فِي الْمَكْتُوبَةِ فَأَمَّتْهُنَّ بَيْنَهُنَّ وَسَطًا
பாடம்:
ஒரு பெண், பெண்களுக்கு தொழுவிக்கும் போது நடுவில் நிற்கவேண்டும்.
5355. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும், அப்போது அவர்கள் பெண்களுக்கு நடுவில் நின்று தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)