أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ وَتَؤُمُّ النِّسَاءَ، وَتَقُومُ وَسَطَهُنَّ
5356. ஆயிஷா (ரலி) அவர்கள், பாங்கு சொல்பவர்களாகவும்; இகாமத் சொல்பவர்களாகவும்; பெண்களுக்கு தொழுவிப்பவராகவும் இருந்தார்கள். அவர்கள் தொழுகை நடத்தும்போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்.
அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)