🔗

பைஹகீ-குப்ரா: 6297

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِ النَّاسِ فِي الْعِيدَيْنِ: ” تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ , قَالَ: ” ذَلِكَ فِعْلُ أَهْلِ الْكِتَابَيْنِ وَكَرِهَهُ


6297. நான் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெருநாட்களிலும் மக்கள் ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது இரு வேதமுடையோரான யூத, கிருத்துவர்களின் கலாச்சாரமாகும் என்று கூறி அவ்வாறு கூறுவதை வெறுத்தார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)