فَذَكَرَ الْحَدِيثَ بِمَعْنَاهُ. إِلَّا أَنَّهُ قَالَ: ” فَغَسَّلُوهُ وَعَلَيْهِ قَمِيصٌ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ
6622. ஹதீஸ் எண்-6621 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில் “குளிப்பாட்டும் போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி கைகளால் தேய்த்து கழுவாமல் சட்டையால் தேய்த்து கழுவினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.