نَهَى أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ
பாடம்:
கப்ரில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைவிட அதிகப்படுத்தக் கூடாது. இதனால் கப்ர் மிகவும் உயரமாகிவிடும்.
6735. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் (மண்ணை) அதிகப்படுத்துவதையும் அல்லது அதை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
…