🔗

பைஹகீ-குப்ரா: 6954

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا سَلَّمَ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: ” سُنَّةٌ وَحَقٌّ

رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ وَقَالَ فِي الْحَدِيثِ: فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ.

وَذِكْرُ السُّورَةِ فِيهِ غَيْرُ مَحْفُوظٍ


6954.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். அவர்கள் ஸலாம் கூறி (தொழுது) முடித்ததும் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)