لِيَمُتْ يَهُوَدِيًّا أَوْ نَصْرَانِيًّا يَقُولُهَا ثَلَاثَ مَرَّاتٍ رَجُلٌ مَاتَ وَلَمْ يَحُجَّ وَجَدَ لِذَلِكَ سَعَةً وَخُلِّيَتْ سَبِيلُهُ فَحَجَّةٌ أَحُجُّهَا وَأَنَا صَرُورَةٌ أَحَبُّ إِلَيَّ مِنْ سِتِّ غَزَوَاتٍ أَوْ سَبْعٍ
8661. ஒருவருக்கு ஹஜ் செய்ய வசதி வாய்ப்பும் இருந்து அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இறக்கட்டும் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
மேலும், நான் “ஸரூரா”வாக (அதாவது முன்பு ஹஜ் செய்யாதவராக இருந்து) ஒரு முறை ஹஜ் செய்வது, ஆறு அல்லது ஏழு போர்களில் கலந்து கொள்வதை விட எனக்கு விருப்பமானது என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் (ரலி)