أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي الْقَبْرِ: «بِاسْمِ اللهِ، وَعَلَى سَنَةِ رَسُولِ اللهِ»
10861. இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ் எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபுஸ்ஸித்தீக் (ரஹ்)