«خَرَجْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَلَاءِ وَكَانَ إِذَا أَرَادَ الْحَاجَةَ أَبَعْدَ»
17. அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கழிப்பிடத்துக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடினால் தொலைவான இடத்துக்கு செல்வார்கள்.