«التَّكْبِيرُ فِي الْفِطْرِ سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ»
பாடம்:
நோன்பு பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல்.
1817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)