«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
2344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)