🔗

குப்ரா-நஸாயி: 3118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ قَاءَ وَهُوَ صَائِمٌ فَلْيُفْطِرْ»


3118. நோன்பு வைத்த நிலையில் வாந்தி எடுத்தவர் நோன்பை விட்டுவிடட்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)