«رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ، وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»
3236.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எத்தனையோ நோன்பாளிகள், பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) தங்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை; இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) பெற்றுக்கொள்வதில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)