مَنْ قَالَ: رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ “
قَالَ: فَفَرِحْتُ بِذَلِكَ وَسُرِرْتُ بِهِ،
9748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரஸூலா” என்றுக் கூறினால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.