أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ – أَوْ قَالَ: – حَرَّمَ اللَّهُ عَلَيْهَا أَنْ تَجِدَ رَائِحَةَ الْجَنَّةِ
11892. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. அல்லது நபி (ஸல்) அவர்கள் , அந்த பெண்ணுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையை தடுத்துவிட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகிலாபா (ரஹ்)
அறிவிப்பாளர்களில் ஒருவர் வார்த்தையை சந்தேகமாக அறிவிக்கிறார்.