سَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ: عَلَى كَمْ تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ؟ فَقَالَ: عَلَى وَاحِدَةٍ , أَوِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً. قَالَ: «وَأُمَّتِي أَيْضًا سَتَفْتَرِقُ مِثْلَهُمْ , أَوْ يَزِيدُونَ وَاحِدَةً , كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً»
18675. கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், பனூ இஸ்ரவேலர்கள் எத்தனை கூட்டமாக பிரிந்தனர் என அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினரும் அவ்வாறே, அல்லது அதைவிட ஒன்று அதிகமாக (எழுபத்தி மூன்று கூட்டத்தினராக) பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகில் இருப்பர் என்று பதிலளித்தார்கள்.