«مَنْ شَهِدَ الصَّلَوَاتِ الْخَمْسَ أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ، يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»
2018. யார் நாற்பது நாட்கள் ஜந்துநேர தொழுகைகளை (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிட்டது.
அறிவிப்பவர் : ரஃபீ பின் மிஹ்ரான் (ரஹ்)