أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأَبِي قَتَادَةَ: إِنِ اتَّخَذْتَ شَعَرًا فَأَكْرِمْهُ، قَالَ: وَكَانَ أَبو قَتَادَةَ، حَسِبْتُ، يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ.
பாடம்: 201
முடி (யை பராமரித்தல்)
21440. நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)