🔗

musannaf-abdur-razzaq-21599: 21599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

الْقُضَاةُ ثَلاَثَةٌ: قَاضٍ اجْتَهَدَ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ رَأَى الْحَقَّ فَقَضَى بِغَيْرِهِ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ اجْتَهَدَ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ.


21599. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. ஒருவர் ஆய்வு செய்து நீதியில் தவறிழைத்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. ஒருவர் உண்மையை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல் அநீதமாக தீர்ப்பளித்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. ஒருவர் ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : கதாதா (ரஹ்)