«لَا تَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْكَ وَأَنْتَ تُصَلِّي، فَإِنْ أَبَى إِلَّا أَنْ تُقَاتِلَهُ فَقَاتِلْهُ»
2325. நீ தொழும் போது உனக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதே!சண்டையிட்டுத்தான் தடுக்க முடியுமென்றால் அவருடன் சண்டையிட்டு தடுத்துவிடு! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)