«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ صَلَاتَهُ بِالتَّكْبِيرِ، وَيَخْتِمُهَا بِالتَّسْلِيمِ»
2540. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையைத் தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பவர்களாகவும், ஸலாம் கூறுவதைக் கொண்டு அதை முடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.