🔗

musannaf-abdur-razzaq-3123: 3123

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَا مِنْ عَبْدٍ يَدْعُو لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيْهِ عَنْ كُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ مَضَى أَوْ هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ بِمِثْلِ مَا دَعَا بِهِ»


3123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ்வின்) ஒரு அடியார், நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பிரார்த்தனைச் செய்தால், ஏற்கனவே மரணித்துவிட்ட நம்பிக்கைக் கொண்டாருக்காகவும், மறுமைநாள் வரை வரும் நம்பிக்கைக் கொண்டாருக்காகவும் அவர் பிரார்த்தனை செய்ததைப் போன்று அல்லாஹ் எடுத்துக் கொண்டு, அவர் கேட்டது போன்றதை அவருக்கு வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)