🔗

musannaf-abdur-razzaq-3895: 3895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ أَمَّ قَوْمًا، وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تُجَاوِزْ صَلَاتُهُ تَرْقُوَتَهُ»


3895. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)