«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعَ رَكَعَاتٍ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ»
4828. அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாம் செவியேற்றதாக (எனது சகோதரி) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.