أَنَّ عَائِشَةَ «أَمَّتْهُنَّ وَقَامَتْ بَيْنَهُنَّ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ»
5086. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும் அப்போது அவர்களுக்கு நடுவில் நின்றார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)