حِينَ حَضَرَتْهُ الوَفَاةُ قَالَ: «لَاتُؤْذِنُوا بِي أَحَدًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»
6053. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள், மரணதருவாயில் இருக்கும் போது என் இறப்புச் செய்தியை, அறியாமைக் காலத்தில் செய்ததைப் போன்று யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ இஸ்ஹாக் (ரஹ்)