أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا عَلَى قَبْرٍ وَهُوَ يُلْحَدُ، فَقَالَ لِلَّذِي يَلْحَدُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ»
6500. நபி (ஸல்) அவர்கள் தோண்டப்படும் ஒரு கப்ருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டு ‘கால் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர் (ரலி)