🔗

musannaf-abdur-razzaq-7906: 7906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ فَطَّرَ صَائِمًا أَطْعَمَهُ وَسَقَاهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ»


7906. யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலி போன்றே நோன்பு திறக்கச் செய்தவருக்கும் கூலி கிடைக்கும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் (ரஹ்)