🔗

musannaf-abdur-razzaq-7915: 7915

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

صُومُوا يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؛ فَإِنَّهُمَا يَوْمَانِ تُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ إِلَّا لِصَاحِبِ إِحْنَةٍ يَقُولُ اللَّهُ: ذَرُوهُ حَتَّى يَتُوبَ


7915. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அவ்விரண்டு நாட்களிலும் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்விற்கு இணைவைக்காத அனைத்து அடியார்களுக்கும் (அந்த நாட்களில்) அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். ஆனால் விரோதம், பொறைமை கொண்டவரைத் தவிர. அவர் அதிலிருந்து மீளும் வரை அவரை விட்டுவிடுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)