«إِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغِيلَانُ فَأَذِّنُوا»
9252. (காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள் (அதனால் ஷைத்தான் வெருண்டோடிவிடுவான்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)