أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «لَا يَقْرَأُ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ»
பாடம்:
ஜனாஸா தொழுகையில் குர்ஆன் ஓதுதல் இல்லை என்று கூறுவோரின் ஆதாரம்.
11404. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)