«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَيْهِ»
وَقَالَ: سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جَابِرٍ «وَأَنْ يُكْتَبَ عَلَيْهِ»
11742. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
இவ்வாறே அபுஸ்ஸுபைர் அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், (கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்), அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அறிவித்துள்ளார்.