«مَوْتُ الْفُجَاءَةِ رَاحَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»
12005. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியாகும். இறைமறுப்பாளர்களுக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மாணவர்களில் சிலர் கூறினர்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)