مَاتَ مِنَّا رَجُلٌ بَغْتَةً، فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَخْذَةَ غَضَبٍ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ وَقَلَّ مَا كُنَّا نَذْكُرُ لِإِبْرَاهِيمَ حَدِيثًا، إِلَّا وَجَدْنَا عِنْدَهُ فِيهِ فَقَالَ: «كَانُوا يَكْرَهُونَ أَخْذَةً كَأَخْذَةِ الْأَسَفِ»
12006. தமீம் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒரு மனிதர் திடீரென இறந்துவிட்டார். உடனே நபித்தோழர்களில் சிலர் இது அல்லாஹ்வின் கோபப்பிடியாகும் என்று கூறினர். நான் இதுப்பற்றி இப்ராஹீம் அன்னகயீ அவர்களிடம் கூறினேன். (இப்ராஹீம் அவர்களிடம் நாங்கள் எந்த ஹதீஸைப் பற்றி கூறி விளக்கம் கேட்டாலும் அதைப்பற்றி அவர் தெரிந்திருப்பார்)
அதற்கு அவர்கள், ஆம், திடீர் மரணம் இறைகோபத்தின் தண்டனை போன்றது தான் என்று நபித்தோழர்கள் வெறுப்பார்கள் என்று கூறினார்.