«مَوْتُ الْفُجَاءَةِ رَأْفَةٌ بِالْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْفَاجِرِ»
12007. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு (இறை) அருளாகும். பாவிக்கு தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் கூறினர்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)